பல்லவி
ஏமனி 1வேகி3ந்துனே ஸ்ரீ ராம ராம
அனுபல்லவி
ஏமனி வேகி3ந்துனெந்தனி ஸைரிந்து
நா முத்3து3 தே3வுடு3 நனு பா3ஸெனய்யய்யோ (ஏ)
சரணம்
சரணம் 1
பாலிஞ்சி 2லாலிஞ்சி பலுமாரு கௌகி3லிஞ்சி
தேலிஞ்சி நனு பர தே3ஸி1 ஸேய தோசெனோ (ஏ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமனி/ வேகி3ந்துனே/ ஸ்ரீ ராம/ ராம/
என்னவென்று/ துயருறுவேன்/ ஸ்ரீ ராமா/ ராமா/
அனுபல்லவி
ஏமனி/ வேகி3ந்துனு/-எந்தனி/ ஸைரிந்து/
என்னவென்று/ துயருறுவேன்/ எவ்வளவு/ பொறுப்பேன்/
நா/ முத்3து3/ தே3வுடு3/ நனு/ பா3ஸெனு/-அய்யய்யோ/ (ஏ)
எனது/ எழில்/ இறைவன்/ என்னை/ பிரிந்தனன்/ அய்யய்யோ/
சரணம்
சரணம் 1
பாலிஞ்சி/ லாலிஞ்சி/ பலுமாரு/ கௌகி3லிஞ்சி/
பேணி/ சீராட்டி/, பன்முறை/ அரவணைத்து/
தேலிஞ்சி/ நனு/ பர தே3ஸி1/ ஸேய/ தோசெனோ/ (ஏ)
மகிழ்வித்து/ பரதேசி/ ஆக்க/ தோன்றியதோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - வேகி3ந்துனே - இச்சொல்லுக்கு, 'விழித்திருப்பேன்' என்றும் 'துயருறுவேன்' என்றும் பொருட்களுண்டு. இங்கு 'துயருறுவேன்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.
2 - லாலிஞ்சி தேலிஞ்சி - தெலுங்கு அகராதிபடி, இச்சொல்லுக்கு 'சீராட்டி, மகிழ்வித்து' என்று பொருள்.
3 - எட3 பா3யக - பிரிந்ததனால் - இறைவனைக் குறிக்கும். இதனை, 'த்யாக3ராஜுனேலு' என்பதனுடன் இணைத்து, 'தியாகராஜனை இடையறாது ஆளும்' என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், அனுபல்லவியில், 'பா3ஸெனு' (இறைவன் பிரிந்தனன்) என்று கூறப்பட்டது. அதனால், இங்கும் இறைவனைக்குறிப்பதாகவே பொருள் கொள்ளப்பட்டது.
இப்பாடல் பிரகலாதன் அரியினை நினைந்து பாடுவதாக.
Top